tag:blogger.com,1999:blog-861298351808120323.post2850024751205172666..comments2024-01-14T14:54:29.420+05:30Comments on தமிழ் குருவி: எப்படி சாப்பிட வேண்டும்?Sathik Alihttp://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-861298351808120323.post-76628963002094233852015-09-11T15:06:06.534+05:302015-09-11T15:06:06.534+05:30நல்ல பதிவுநல்ல பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/10665514536880157516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-5317111775767914582015-05-28T22:33:56.816+05:302015-05-28T22:33:56.816+05:30 பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்... பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்.<br /><br />காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.<br /><br />கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண்தான்.<br /><br />பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.<br /><br />இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.<br /><br />பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.<br /><br />ஒருமுறை பாலைக் காய்ச்சிய பின், அதை ஃபிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்த பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-59714779398583173222015-02-20T17:41:32.366+05:302015-02-20T17:41:32.366+05:30உணவுண்ணும் போது கவணிக்க வேண்டியவை
1. உடலினுக்கு த...உணவுண்ணும் போது கவணிக்க வேண்டியவை<br /><br />1. உடலினுக்கு தேவையான பொருந்திய உணவு.<br />2. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.<br />3. வாயை மூடி நன்கு மென்று சாப்படுதல். வாயை மூடாமல் எவ்வளவு நேரம் மென்று கொண்டிருந்தாலும் உமிழ் நீர் சுரக்காது. உமிழ் நீர் கலக்காத உணவு தரமான உணவுச்சத்தியாக மாறாது.<br />4. இந்த உணவில் இருந்து நன்மை பெறுகிறோம் என்ற எண்ணம் வேண்டும்.<br />5. உணவு உண்ணும் போது பேசக்கூடாது. (பேச வாய் திறக்கும் போது உட்புகும் காற்று உமிழ் நீருடன் உணவை சேரவிடாது தடுத்து விடும். சீரணம் கெடும்.)<br />6. கண்களுக்கும் வேறு வேலைகள் கொடுக்க்க் கூடாது.<br />7. மன உணர்வுகளுக்கு (கோபம், வருத்தம், பயம் போன்ற) ஆட்பட்ட நேரங்களில் உணவருந்துவதை தவிர்க்க வேண்டும்.<br />8. உணவருந்தும் போதும், முன்னும், பின்னும் தண்ணீர் தேவைப்படாது. ஏதேனும் காரணத்தால் தேவையெனில் மிக அளவாகப் பயன்படுத்தவும்.<br />9. தாகம் வரும் போது மட்டும் தண்ணீர் அருந்துக.<br />10. இயல்பான கிணற்றின் நீரே சிறப்பு.<br />11. கொதிக்க வைத்த தண்ணீர் கூடாது.<br />12. நவீன முறையில் சுத்தப்படுத்தப் பட்ட நீர் நஞ்சே.<br />13. மண்பானை நீர் சிறப்பு.<br />14. தண்ணீர் அருந்தும் போது வாயை மூடி உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.<br />15. சாப்பிடும் போதும், நீரருந்தும் போதும் தரையில் காலை மடித்து அமர்ந்து உண்ணுதல் வேண்டும்.<br />16. நாற்காலியில் காலை தொங்கவிட்டபடி சாப்படுவது கூடாது.<br />17. கை, கால் முகம் கழுவிய பின் உணவருந்தல் வேண்டும்.<br />18. குளித்த பின் முக்கால் மணி நேரமாவது இடைவெளி விட்டு பின் சாப்பிடுதல் வேண்டும்.(உடல் வெப்பம் தன்னிலைக்கு வர வேண்டும்)<br />19. சாப்பிட்ட உடன் குளித்தல் கூடாது. குறைந்த்து இரண்டரை மணி நேரமாவது இடைவெளி தேவை.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-63632229045257528152012-10-08T06:00:49.725+05:302012-10-08T06:00:49.725+05:30சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இ...சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!<br />“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-88811966040233632202012-10-08T05:35:02.821+05:302012-10-08T05:35:02.821+05:30எந்த ஒரு காய்கறியையும், பழத்தையும் துண்டுகளாக வைத்...எந்த ஒரு காய்கறியையும், பழத்தையும் துண்டுகளாக வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன என்பது தான் மருத்துவ உண்மை. “கட்’ செய்யப்பட்ட பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது; முழுப்பழத்தை வாங்கி, அதை நன்றாக சுத்தம் செய்து , நறுக்கி சாப்பிடலாம்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-41755502451286338582012-10-08T05:10:52.162+05:302012-10-08T05:10:52.162+05:30சாப்பிட்டு முடித்தவுடன் நிறைய நீரைக் குடித்து, சுத...சாப்பிட்டு முடித்தவுடன் நிறைய நீரைக் குடித்து, சுத்தமான நீரால் நன்கு கொப்பளித்துச் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் பற்சிதைவு வரும். இது தெரிந்ததுதான். ஆனால் பலருக்குத் தெரியாத ஒன்றும் உண்டு. உணவு நம் நாக்கில் பட்டதும், நாவில் உள்ள “சுவை அரும்புகள்” உணவை ஜீரணிக்கத் தேவையான செரிமானப்பொருளை சுரக்கும்படி ஜீரண உறுப்புக்களுக்குத் தகவல்களை அனுப்புகின்றன. வாயைச் சரியாகச் சுத்தம் செய்யாவிடில், இவை தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் தேவையில்லாமல் செரிமானப் பொருள் சுரந்துகொண்டே இருக்கும். ஜீரண சக்தியும் வீணாகும். செரிமான உறுப்புக்களின் நலனும் கெடும்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-46855214765450583992012-07-14T06:34:22.340+05:302012-07-14T06:34:22.340+05:30Don’t smoke ---- Experiments from experts proves t...Don’t smoke ---- Experiments from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher)Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-74869759818002529422009-09-24T17:34:22.862+05:302009-09-24T17:34:22.862+05:30மிகவும் நன்றுமிகவும் நன்றுSeveral tipshttps://www.blogger.com/profile/05862855091933929364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-84297783632229042582009-03-12T23:59:00.000+05:302009-03-12T23:59:00.000+05:30வாருங்கள் Rajesvwari,malar.நன்றி நன்றி..வாருங்கள் Rajesvwari,malar.நன்றி நன்றி..Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-87997552005515671252009-03-12T16:48:00.000+05:302009-03-12T16:48:00.000+05:30pathiuv rompa nerukamaaka ullathu padikka ceramama...pathiuv rompa nerukamaaka ullathu padikka ceramamaka ullathu.malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-21627719783519272042009-03-12T16:39:00.000+05:302009-03-12T16:39:00.000+05:30அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றிகள் ...அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றிகள் பல.Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.com